நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 9 ஜூலை, 2009

அர்த்தமுள்ள சிந்தனைகள் நூல்வெளியீட்டு விழா

என் பேராசிரியர் ம.வே.பசுபதி அவர்களின் ஏற்பாட்டில் சென்னையில் பேராசிரியர் கா.ம.வேங்கடராமையா-அன்னபூரணி நினைவு அறக்கட்டளை செயல்படுகிறது.இந்த அறக்கட்டளையின் சார்பில் புலவர் வே.மகாதேவன் அவர்கள் எழுதிய அர்த்தமுள்ள சிந்தனைகள் என்ற நூலின் வெளியீட்டு விழா இன்று(09.07.2009)நடைபெறுகிறது.

இடம்: கன்னிமாரா நூலக வளாகம்,எழும்பூர்,சென்னை.
நாள் : 09.07.2009
நேரம் : மாலை 5 மணி
தலைமை : தவத்திரு சுந்தரமூர்த்தித் தம்பிரான் அடிகளார்
இளவரசு,காசித்திருமடம்
நூல் வெளியீடு: பி.சிவகாமி இ.ஆ.ப.(ஓய்வு)
முதற்படி பெறுதல் எசு.வி.சேகர்
வேங்கடராமையா நினைவுரை: புலவர் முத்துவாவாசி
பாராட்டுரை: அர்ச்சுன் சம்பத்
சுவாமிநாத சிவாச்சாரியார்
ஏற்புரை:புலவர் வே.மகாதேவன்
நன்றியுரை:வெள்ளையாம்பட்டு சுந்தரம்

நிகழ்ச்சித் தொகுப்புரை : பேராசிரியர் ம.வே.பசுபதி

கருத்துகள் இல்லை: