நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 21 மே, 2018

கடலூர் மாவட்டத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையீடு!






நாள்: 26.05.2018 காரி(சனி)க் கிழமை, நேரம்: மாலை 6 மணி
இடம்: திருப்புமுனைப் பயிற்சி மையம், சர்க்கரைத் தெரு,
புதுப்பாளையம், கடலூர்

மொழி வாழ்த்து: புலவர் மு. நாகப்பன்

தலைமை: புலவர் சந்தான சுகிர்தராசு

வரவேற்புரை: வாழ்நாள் வழிகாட்டி அரங்க. இரகு

முன்னிலை: பேராசிரியர் இராச. குழந்தைவேலனார்
           சிந்தனையாளர் நம். கார்மேகவண்ணன்

பாராட்டு அரங்கம்:
திராவிடத் தொண்டர் திரு. மாதவன் அறுபது அகவை நிறைவுப் பாராட்டு

பாராட்டுரை: கவிஞர் .எழிலேந்தி
கவிஞர் இராச. சொக்கநாதன்

விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் அறிமுகவுரை
முனைவர் மு.இளங்கோவன்

ஆவணப்பட ஒளிவட்டினைப் பெற்று வாழ்த்துரை: பாவலர் சு. சண்முகசுந்தரம்

விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையீடு

கருத்துரை: பங்கேற்பாளர்கள்

நன்றியுரை சாது. சாஇராசதுரை

அனைவரும் வருக!

கருத்துகள் இல்லை: