நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 1 ஏப்ரல், 2016

காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியில் இணையத் தமிழ்ப்பயிலரங்கம் இனிதே தொடங்கியது!

முனைவர் வி. பாலச்சந்திரன் அவர்கள் குத்துவிளக்கேற்றல்


பதிவாளர் வி. பாலச்சந்திரன் உரை



காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியின் இணையத் தமிழ்ப் பயிலரங்கினை 01.04.2016 காலை 10.30 மணிக்குக்  காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் வி. பாலச்சந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார்...

கருத்துகள் இல்லை: