நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 28 பிப்ரவரி, 2015

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் திரையிடல்


  
  பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் இன்று சென்னையில் திரையிடப்பட உள்ளது. தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், தமிழிசை ஆர்வலர்கள், பண்ணாராய்ச்சி வித்தகர்மேல் பற்றுடைய அன்பர்கள் வந்து மகிழ்வூட்டலாம்.

நாள்: 28.02.2015 (சனிக்கிழமை) மாலை 6:30மணி

இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7

கருத்துரை:

"இன்னிசை ஏந்தல்" திருபுவனம் கு.ஆத்மநாதன்

திரு. கோவி.லெனின்

"நிழல்" திரு. திருநாவுக்கரசு

ஏற்புரை:  முனைவர் மு.இளங்கோவன் 


ஏற்பாடு: பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

விழா சிறக்கட்டும்
பண்ணாராய்ச்சி வித்தகரின்
புகழ் பரவட்டும்