நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 4 ஜனவரி, 2014

புதுச்சேரியில் செவாலியே இரகுநாத் மனே அவர்களின் நாட்டிய நிகழ்ச்சி!



புதுச்சேரியின் புகழ்பெற்ற நாட்டியக் கலைஞரும், பிரான்சு தலைநகர் பாரிசில் தாள சுருதி நாட்டிய அமைப்பை நிறுவிக் கலைப்பணியாற்றி வருபவருமான செவாலியே இரகுநாத் மனே அவர்களின் நாட்டிய நிகழ்ச்சி இன்று புதுவையில் நடைபெறும் யோகாத் திருவிழாவின்பொழுது சிறப்பு நிகழ்வாக நடைபெற உள்ளது. கலை ஆர்வலர்கள் வந்து கண்டு களிக்கலாம்.

இடம்: காந்தித் திடல், புதுவைக் கடற்கரை, புதுச்சேரி


நாள்: 04.01.2014, காரி(சனி)க்கிழமை, நேரம்: இரவு: 8.30 முதல் 9 மணி வரை

கருத்துகள் இல்லை: