நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 22 டிசம்பர், 2013

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம்- காட்சிகள்


பங்கேற்பாளர்கள்

சென்னைப் பல்கலைக்கழக அஞ்சல் வழிக் கல்வி நிறுவனத்தின் தமிழ்த்துறை, கணினித்துறை இணைந்து நடத்தும் தமிழ் இணையப் பயிலரங்கின் சிறப்புச்செய்தி இன்று(22.12.2013) பகல் 1.30 மணிக்கு(இந்திய நேரப்படி) மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கின்றோம். வாய்ப்பு உள்ள நண்பர்கள் கண்டு மகிழலாம். 

கருத்துகள் இல்லை: