நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 5 செப்டம்பர், 2013

பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் அவர்களின் பிறந்தநாளும் செம்மொழி இளம் அறிஞர் விருது பெற்ற பேராசிரியர் ஆ.மணி அவர்களுக்குப் பாராட்டு விழாவும்!




இடம்: புதுவைத் தமிழ்ச்சங்கம், புதுச்சேரி
நாள்: 05.09.2013(வியாழன்)  நேரம்: மாலை 6.30- 7.30

தலைமை: வி. முத்து அவர்கள் (தலைவர், புதுவைத் தமிழ்ச்சங்கம்)
வரவேற்பு: பெரிய.பூபதி அவர்கள்
அறிமுகவுரை: முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்
சிறப்புரை: முனைவர் ஆ. மணி அவர்கள், தாகூர் கல்லூரி, புதுச்சேரி
பொருள்: பெருமழைப்புலவரின் உரைச்சிறப்புகள்

நன்றியுரை: முனைவர் க.திருமலைவாசன்  அவர்கள்

நிகழ்ச்சி ஏற்பாடு: புதுச்சேரி இலக்கிய வட்டம், புதுச்சேரி

தொடர்புக்கு: 9442029053

கருத்துகள் இல்லை: