நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 14 மார்ச், 2013

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரித் தமிழ் இலக்கியச் சோலை சிறப்பு நிகழ்ச்சி


கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரித் தமிழ்த்துறையின் சார்பில் தமிழ் இலக்கியச் சோலை சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தரையிசைப் பாடல்கள் என்ற தலைப்பில் தமிழக நாட்டுப்புறப் பாடல்கள் குறித்த சிறப்புரை இடம்பெற உள்ளது. தமிழமுதம் பருக அனைவரும் வருக.


நாள்15.03.2013, வெள்ளிக்கிழமை
நேரம்: பிற்பகல்3 மணி
இடம்: அறைஎண்57, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி - கோவில்பட்டி

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து: ஆ.மீனாம்பிகை, மோ.முருகலட்சுமி

வரவேற்புரை: முனைவர் க.மாரியப்பன்
          முதல்வர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர்,
கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி- கோவில்பட்டி

தலைமையுரை: திருமிகு கே.செல்வராஜ் அவர்கள்            
கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி- கோவில்பட்டி
சிறப்பு விருந்தினர் அறிமுகம்: முனைவர் சுகந்தி ஞானம்மாள்    

சிறப்புரை: முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி

நன்றியுரை: திருமதி இரா.அருணா, உதவிப் பேராசிரியர்
நிகழ்ச்சித் தொகுப்புரை: இராஜ சுகேஷ்
                       ஆ.மீனாம்பிகை

கருத்துகள் இல்லை: