நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 12 ஜனவரி, 2013

தமிழ் இணைய அறிமுகம் நிகழ்ச்சி தொடங்கியது...

இணைய அறிமுக நிகழ்வில் கலந்துகொண்ட தமிழார்வலர்கள்


திருச்சிராப்பள்ளி, பெரியார் கல்வி வளாகத்தில் இன்று(12.01.2013) காலை 10 மணியளவில் தமிழ் இணையம் அறிமுக நிகழ்ச்சி தொடங்கியது. மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் தலைமையில் நிகழ்ச்சி தொடங்கி நடைபெறுகின்றது. திரு.வா.நேரு அவர்கள் அனைவரையும் வரவேற்றார். மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளியிலிருந்து தமிழ் இணைய ஆர்வலர்கள் கலந்துகொண்டு பயன்பெறுகின்றனர்.தமிழ் இணைய அறிமுகம் நிகழ்ச்சி தொடங்கியது...


மருத்துவர் சோம.இளங்கோவன் (தலைமையுரை)

தமிழ் இணையம் பற்றி கலந்துரையாடல்

கருத்துகள் இல்லை: