நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 23 செப்டம்பர், 2010

சேவியர் கல்லூரியின் பயிலரங்க நினைவுகள்-படங்கள்

பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் 15.09.2010 இல் நடைபெற்ற தமிழ் இணையப் பயிலரங்கம் சார்ந்த நிகழ்வுகளை என்றும் நினைவுகூறும் சில படங்களை இணைத்துள்ளேன்.


பதாகை


கல்லூரி முதல்வர் முனைவர் அல்போன்சு மாணிக்கம்



மேடையில் பிரான்சிசு சேவியர்,முனைவர் மு.இ,கல்லூரி முதல்வர் அல்போன்சு மாணிக்கம்


பேராசிரியர் பா.வளன்அரசு,பொறியாளர் பாப்பையா உள்ளிட்ட பார்வையாளர்கள்


பேராசிரியர் இரா.பிரான்சிசு சேவியர் வரவேற்புரை


ஆய்வாளர் ஆனந்தன் அறிமுகவுரையாற்றுதல்



நன்றியுரையாற்றும் பேராசிரியர் சு.இரவிசேசுராசு


பயிற்சி பெற்ற பேராசிரியர்கள்


தினமணியில் பயிலரங்கச் செய்தி(16.09.2010)

கருத்துகள் இல்லை: