நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

அநுராகம் பதிப்பகம் நடத்தும் பள்ளி,கல்லூரி மாணவர்கள்,ஆசிரியர்களுக்கான பொதுஅறிவுப் போட்டிகள்


பள்ளி மாணவர்களுக்கான அறிவிப்பு

அநுராகம் பதிப்பகம் நடத்தும் பள்ளி,கல்லூரி மாணவர்கள்,ஆசிரியர்களுக்கான பொது அறிவுப் போட்டிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.வெற்றிபெறும் மாணவர்கள் மலேசியாவுக்குச் சுற்றுலா சென்றுவர வாய்ப்பு உண்டு.அறிவார்வம் நிறைந்த பெற்றோர்கள், ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை ஊக்கப்படுத்த நல்ல வாய்ப்பு.பள்ளிக்கூட மாணவர்களும் கல்லூரியில் பயிலும் மாணவர்களும்,பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும் கலந்துகொள்ளலாம்.போட்டி விவரங்களை மேலுள்ள / கீழுள்ள அறிக்கையில் கண்டுகொள்ளலாம்.


ஆசிரியர்களுக்கான அறிவிப்பு


மேலும் விவரம் வேண்டுவோர் தொடர்புக்கு:

அநுராகம் பதிப்பகம்
19,கண்ணதாசன் சாலை,
தியாகராயர் நகர்,
சென்னை-600017

தொலைபேசி: 044- 24345641 / 24313221

கருத்துகள் இல்லை: