நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

ஏம்பலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் இணையம் அறிமுகம்

ஏம்பலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் இணையம் அறிமுகம் இன்று 23.02.2010 பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற்றது.பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் ஏம்பலம் திரு.செல்வம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.பள்ளி முதல்வர் திரு.நா.இராமலிங்கம் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள்,மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவர்கள் 200 பேர் கலந்துகொண்டு தமிழ் இணையம் பற்றி அறிந்தனர்.மேலும் செய்திகள்,படங்கள் இரவு இணைப்பேன்.

கருத்துகள் இல்லை: