நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 20 டிசம்பர், 2009

புரட்சிப்பாவலர் தேவிதாசன் அறக்கட்டளைச் சொற்பொழிவு,தேவிதாசனார் படைப்பிலக்கிய ஆய்வரங்கம்

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் புரட்சிப்பாவலர் தேவிதாசன் அறக்கட்டளை ஐந்தாம் சொற்பொழிவு,தேவிதாசன்ர் படைப்பிலக்கிய ஆய்வரங்கம் இன்று 20.12.2009 நடைபெறுகிறது.

புதுச்சேரி,இலாசுப்பேட்டை பிப்மேட் வளாகத்தில் அமைந்துள்ள நிறுவனத்தின் கருத்தரங்க அறையில் காலை 10 மணிக்கு நிகழ்ச்சி தொடங்க உள்ளது.

மொழியியல் நிறுவன இயக்குநர் முனைவர் மு.சுதர்சன் அவர்கள் அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்த உள்ளார்.

தேவி.திருவளவன் அவர்களின் அறிமுக உரையுடன் தொடங்கும் விழாவில் வழக்கறிஞர் தி.கோவிந்தராசு அவர்கள் படைப்புலகில் தேவிதாசனாரின் பதிவுகள் என்னும் பொருளில் உரையாற்றுகிறார்.ஆய்வாளர்கள் பலர் கட்டுரை வழங்குகின்றனர்.

கருத்துகள் இல்லை: