நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 8 ஜூன், 2009

முனைவர் இரா.திருமுருகனார் நினைவேந்தல் நிகழ்ச்சி


முனைவர் இரா.திருமுருகனார்

03.06.2009 இல் இயற்கை எய்திய மூத்த தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி, 13.06.2009 சனிக்கிழமை காலை 9.30 மணிக்குப் புதுச்சேரிப் பேருந்து நிலையம் அருகில் உள்ள உருளையன் பேட்டை,செங்குந்தர் வீதியில் உள்ள J.V.R மகாலில்(மாஸ் உணவகம் எதிரில்) நடைபெற உள்ளது.தமிழ் உணர்வாளர்கள் பலரும் கலந்துகொண்டு நினைவேந்தல் உரையாற்ற உள்ளனர்.

கருத்துகள் இல்லை: