நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 27 மே, 2009

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து 23,24-05-2009 இல் நடத்திய 40 ஆம் ஆண்டு பன்னாட்டுக் கருத்தரங்கம்

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து 23,24-05-2009 இல் நடத்திய 40 ஆம் ஆண்டு பன்னாட்டுக் கருத்தரங்கத்தின் படக்காட்சிகள்...


மதுரை காமராசர் பல்கலைக்கழகம்


அரங்கில் உள்ள பேராளர்கள்


அரங்கில் உள்ள பேராளர்கள்


ஆய்வுக்கோவை வெளியீடு


துணைவேந்தர் இரா.கற்பகக்குமாரவேல்


கவிஞர் சிற்பி அவர்கள்


துணைவேந்தர் சபாபதிமோகன் அவர்கள்


பேராசிரியர் ஆறு.அழகப்பன் அவர்கள்


துணைவேந்தர் திருவாசகம் அவர்கள்


திருக்குறள் ந.மணிமொழியன்


பேராசிரியர் சுபாசு அவர்கள்


இசையறிஞர் மம்முது அவர்கள்


மு.இளங்கோவன் தமிழும் இணையமும் தலைப்பில் உரை


மு.இளங்கோவனுக்கு அறிஞர்கள் சிறப்பு செய்தல்

2 கருத்துகள்:

அருண்மொழி சொன்னது…

அயோத்தி ராமர் கோயில் பற்றி பா.ராகவன் என்ன கூறுகிறார்

http://arunmozhi985.blogspot.com/2009/05/blog-post_27.html

நா. கணேசன் சொன்னது…

தெளிவான படங்கள்! நன்றி.